Friday, January 10, 2014

விநாயகர் துதி


 விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்:
விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
 விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
    கண்ணில் பணிமின் கனிந்து
 

 

No comments:

Post a Comment